706257153 2472120999913790 5808782457085967339 n

சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட J/150 மாதகல் கிழக்கு கடற்கரை பிரதேசத்தில் "கடலோர தூய்மைப்படுத்தல் தேசிய வேலைதிட்டம்" இன்று (23.05.2026) காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய உதவிப்பிரதேச செயலாளர், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக கிராம அலுவலர், சமுர்த்தி முகாமையாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள்,சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அலுவலர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்,பிரதேச சபை ஊழியர்கள், சமூக மட்ட அமைப்புக்களது அங்கத்தவர்கள், கடற்றொழிலாளர் சங்க அங்கத்தவர்கள், கடற்றொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

 

703519901 2472121543247069 9015149685225009133 n  703924611 2472121246580432 1980894262052004013 n  704006347 2472121476580409 6053286783414465899 n  704016990 2472121589913731 3896647468769755610 n

704267312 2472121829913707 8882722130751493852 n  704592354 2472121776580379 5713694795155923898 n  704914375 2472121666580390 285413780928634218 n  705031726 2472121313247092 1300821265707284284 n

705246975 2472121373247086 9128206200023217145 n  705464088 2472122013247022 7195801910102628382 n  705749217 2472121099913780 3001856471126113161 n  706318126 2472121719913718 747953671134384567 n

Scroll To Top